Thursday, 8 August 2013

செல்லாக்காசு








பணம் என்றால் பிணமும்
வாயைத் திறக்கும் என்று சொன்னார்கள்....

இன்று அப்பிணத்தின்  நெற்றியில்
வைப்பதற்க்கு கூட
 என்னை எடுப்பதில்லையே ..!!!!

                                                         ----- 25  பைசா ( செல்லாக்காசு )
 

No comments:

Post a Comment