Tamil Kavithaigal
Saturday, 17 August 2013
வைரமுத்து
வடுகபட்டியின் வைரமே.....!!
முத்தாய் நீ தோன்றியிருக்காவிட்டால்..
முத்தமிழும் ஏங்கியிருக்கும்
உன் பேனா முனைக்காக...!
Thursday, 8 August 2013
செல்லாக்காசு
பணம் என்றால் பிணமும்
வாயைத் திறக்கும் என்று சொன்னார்கள்....
இன்று அப்பிணத்தின் நெற்றியில்
வைப்பதற்க்கு கூட
என்னை எடுப்பதில்லையே ..!!!!
----- 25 பைசா ( செல்லாக்காசு )
குடும்பம்
என் அப்பா சொன்னார் ....
எனக்கு பாட்டி கதை கூறினாள் என்று ...
நான் சொன்னேன்......
எனக்கு பாட்டி இருந்தாள் என்று .....
என் மகன் கேட்டான்.........
பாட்டி என்றால் என்னவென்று.. .. .. ..
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)