Saturday, 19 April 2014

கல்லூரி



கல்லூரி.....
மூன்றாண்டு வாழ்க்கை
மூச்சு நின்றாலும் மறக்காது,
நண்பனின் கோபம்..
எதிரியின் அக்கறை...
ஆசிரியரின் அதட்டல்...
அங்கே இருக்கும் 
ஒவ்வொரு மரமும் கல்லும் கதைசொல்லும்... 
நான் கல்லூரியின்
வகுப்பில் இருந்ததை விட
வெளியில் இருந்தது தான், அதிகமென்று....
எத்தனை அனுபவம்.. 
எத்தனை அதிர்ச்சி..
எத்தனை ஆச்சரியம்...
அத்தனையும் தந்தவர்களை விட்டு..
இன்று நான் மட்டும் தனியே...
இது முடிவல்ல.... 
மற்றும் ஒரு தொடக்கம்................

அன்புடன் செந்தில்...

No comments:

Post a Comment